அமெரிக்காவில் இருந்டு நாடு கடத்தப்பட்ட தீவிரவாதி ராணாவிடம் என்.ஐ.ஏ அதிகாரிகள் தீவிர விசாரணை

அமெரிக்காவில் இருந்டு நாடு கடத்தப்பட்ட தீவிரவாதி ராணாவிடம் என்.ஐ.ஏ அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர். 18 நாள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கிடைத்ததை அடுத்து ராணா உயர் பாதுகாப்பு அறைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

The post அமெரிக்காவில் இருந்டு நாடு கடத்தப்பட்ட தீவிரவாதி ராணாவிடம் என்.ஐ.ஏ அதிகாரிகள் தீவிர விசாரணை appeared first on Dinakaran.

Related Stories: