புதுச்சேரியில் சாலை விபத்தில் ஊர்க் காவல் படை வீரர் உயிரிழப்பு!!

புதுச்சேரி: காவலர் பயிற்சிப் பள்ளியில் ஊர்க் காவல் படை வீரராக பயிற்சி பெற்று வந்த, புதுச்சேரி அரியாங்குப்பத்தைச் சேர்ந்த பிரசாந்த் (21) என்பவர் பைக்கில் சென்று கொண்டிருந்தபோது நிலைதடுமாறி கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்து உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து வடக்குப் பகுதி போக்குவரத்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post புதுச்சேரியில் சாலை விபத்தில் ஊர்க் காவல் படை வீரர் உயிரிழப்பு!! appeared first on Dinakaran.

Related Stories: