அதானி துறைமுக கன்டெய்னரில் உள்ள வெள்ளிக் கட்டிகள் மாயம்: போலீசார் விசாரணை

டெல்லி: காட்டுப்பள்ளி அதானி துறைமுகத்தில் கன்டெய்னரில் ரூ.9 கோடி வெள்ளிக் கட்டிகள் காணாமல்போனது தொடர்பாக 10 பேரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜெ.பி.பர்திவாலா, ஆர்.மகாதேவன் அடங்கிய அமர்வு தீர்ப்பு வழங்க உள்ளது. லாரி ஓட்டுநர், கிரேன் ஆபரேட்டர், சுங்கத்துறை ஏஜெண்ட், துறைமுக ஊழியர் உள்ளிட்டோரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post அதானி துறைமுக கன்டெய்னரில் உள்ள வெள்ளிக் கட்டிகள் மாயம்: போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Related Stories: