கோவை பூலுவபட்டி பேரூராட்சி அலுவலகத்தில் மோடி படம் வைத்துவிட்டு ஊழியர்களை மிரட்டிச் சென்றவர் கைது

கோவை: கோவை பூலுவபட்டி பேரூராட்சி அலுவலகத்தில் மோடி படம் வைத்துவிட்டு ஊழியர்களை மிரட்டிச் சென்றவர் கைது செய்யப்பட்டுள்ளார். அரசு ஊழியர்களை மிரட்டிய பாஜக அமைப்புசாரா தொழிலாளர் அமைப்பின் மாவட்ட செயலாளர் பாஸ்கரன் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட பாஸ்கரன் நீதிமனத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். …

The post கோவை பூலுவபட்டி பேரூராட்சி அலுவலகத்தில் மோடி படம் வைத்துவிட்டு ஊழியர்களை மிரட்டிச் சென்றவர் கைது appeared first on Dinakaran.

Related Stories: