சென்னை: விவாகரத்து வழக்கில் இசையப்பாளர் ஜி.வி.பிரகாஷ் – பாடகி சைந்தவி இருவரும் செப்.25ம் தேதி நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளது. கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தனர்.
The post ஜி.வி.பிரகாஷ் – பாடகி சைந்தவி இருவரும் செப்.25ம் தேதி நேரில் ஆஜராக உத்தரவு appeared first on Dinakaran.