தன்னால் அதிக மதிப்பெண் பெற முடியவில்லை என அடிக்கடி பெற்றோரிடம் புலம்பி வந்துள்ளார். பெற்றோர் ஆறுதல் கூறி வந்தனர். இந்நிலையில், கடந்த 31ம் தேதி, சத்யா எறும்பு பவுடரை குடித்து மயங்கி விழுந்தார். இதையறிந்த செல்வராஜ், உடனடியாக மகளை மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை அவர் உயிரிழந்தார்.
The post ‘நீட்’ பயிற்சி மாணவி தற்கொலை appeared first on Dinakaran.