எனவே, சென்னை உயர் நீதிமன்றத்தின் ஆணையில் கூறப்பட்டுள்ள இடங்களில் அமைக்கப்பட்டுள்ள காங்கிரஸ் கொடிக் கம்பங்களை மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் தங்கள் பகுதியில் உடனடியாக அகற்றி அதன் விவரங்களை தமிழக காங்கிரஸ் கட்சிக்கு அனுப்ப வேண்டும். இந்த வேண்டுகோளை ஏற்றுக் கொண்டு உயர் நீதிமன்றத்தின் ஆணைக்கு கட்டுப்பட்டு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
The post காங். கொடி கம்பங்களை அகற்றுங்கள்: செல்வப்பெருந்தகை வேண்டுகோள் appeared first on Dinakaran.