தமிழகம் குடிபோதையில் இருந்த பெயிண்டரை தள்ளிவிட்டதில் பலி..!! Apr 03, 2025 சென்னை மேற்கு மாம்பலம் ஷங்கர் சென்னை: சென்னை மேற்கு மாம்பலத்தில் குடிபோதையில் இருந்த பெயிண்டரை தள்ளி விட்டதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். பெயிண்டர் சங்கரை (44) தள்ளிவிட்டு தப்பிய இளைஞருக்கு போலீசார் வலை வீசி வருகின்றனர். The post குடிபோதையில் இருந்த பெயிண்டரை தள்ளிவிட்டதில் பலி..!! appeared first on Dinakaran.
டெல்டாவில் உள்ள சேமிப்பு கிடங்குகளில் 10 லட்சம் டன் நெல் மூட்டைகள் தேக்கம்: தவெக அரசின் அலட்சியத்தால் மழையில் வீணாகும் அவலம்
அவர்கள் வசதிக்காக வெள்ளை அறிக்கை தயாரிப்பு; தவெக அரசு செலவினத்தை காட்டாதது ஏன்?.. முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி
நலிவடைந்த மின்சாரத் துறையை மேம்படுத்த பல முன்னெடுப்புகளை திராவிட மாடல் அரசு மேற்கொண்டது – செந்தில் பாலாஜி பேட்டி
முதல்வர் விஜய் படத்தை மாட்டக்கோரி திருவள்ளூர் நகரமன்ற கூட்டத்தில் புகுந்து தவெக எம்எல்ஏக்கள் கடும் வாக்குவாதம்
சி.எஸ்.ஐ. நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற இலவச மருத்துவ முகாம் மற்றும் கல்வி ஊக்குவிக்கும் நிகழ்ச்சியினை தொடங்கி வைத்தார் அமைச்சர் வெங்கடரமணன்!
என்.எல்.சி. பங்குகளை விற்பனை செய்யும் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம்
காமராஜர் நினைவகத்தில் மறுசீரமைப்பு பணியை விரைந்து முடிக்காவிட்டால் போராட்டம்: அனிதா ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை