இந்தியா ஏப்.6-ல் நடக்க இருந்த ஐ.பி.எல். ஏப்.8-க்கு மாற்றம்..!! Mar 29, 2025 தில்லி லக்னோ கொல்கத்தா பி. எல் போட்டி ராமானவமி திருவிழா டெல்லி: ஏப்ரல் 6-ம் தேதி நடக்க இருந்த லக்னோ – கொல்கத்தா இடையிலான ஐ.பி.எல். போட்டி ஏப்ரல். 8-ம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ராம நவமி விழா நடைபெறுவதால் பாதுகாப்பு காரணங்களுக்காக ஐ.பி.எல். போட்டி தேதி மாற்றம் செய்யப்பட்டது. The post ஏப்.6-ல் நடக்க இருந்த ஐ.பி.எல். ஏப்.8-க்கு மாற்றம்..!! appeared first on Dinakaran.
விஜய் நடித்த ஜனநாயகன் திரைப்பட தணிக்கை சான்றிதழ் வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது!
ஜனநாயக அமைப்புகளை பாதுகாக்க போராடுவோம்ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆதரவு வாக்காளர்களை நீக்க பாஜ சதி: காங். குற்றச்சாட்டு
தமிழில் வாழ்த்து தெரிவித்து டெல்லியில் பொங்கல் திருநாளை கொண்டாடினார் பிரதமர் மோடி: உலகளாவிய விழாவாக உருவெடுத்துள்ளதாக புகழாரம்
அரியானா பாஜக அரசு உத்தரவு; ‘ஹரிஜன்’, ‘கிரிஜன்’ வார்த்தைகளுக்கு தடை: ஆவணங்களில் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கை
குடிநீரில் கழிவுநீர் கலந்து 23 பேர் பலி; ஒன்றியம், மாநிலம், மாநகராட்சியில் பாஜக ஆட்சியில் இருந்து என்ன பயன்?: சொந்தக் கட்சியை விளாசிய சுமித்ரா மகாஜன்
எதிர்கட்சிகள் கடுமையாக விமர்சிக்கும் நிலையில் 100 நாள் வேலை திட்டம் ‘ஊழலின் கடல்’: ஒன்றிய அமைச்சர் சர்ச்சை கருத்து