இருதய சிகிச்சை நிபுணர்கள் நியமிக்கப்பட்டு, மிகச் சிறப்பான வகையில் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது” என்றார். தொடர்ந்து செல்லூர் கே. ராஜூ பேசுகையில், “குறிஞ்சி மலர் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூப்பதுபோன்று, கேள்வி கொடுக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் கழித்துதான் அதற்கான பதில் வந்திருக்கிறது என்றார். அப்போது சபாநாயகர் அப்பாவு, இதயம் ஸ்ட்ராங்காக இருக்கிறது என்று அர்த்தம். உங்கள் இதயம் ஸ்ட்ராங்காக இருக்கிறது” என்றார். இதனால் அவையில் சிரிப்பலை எழுந்தது.
The post உங்கள் இதயம் ஸ்ட்ராங்… பேரவைத்தலைவர் பேச்சால் அவையில் சிரிப்பலை appeared first on Dinakaran.