தமிழகம் 5 கிலோ கஞ்சா பறிமுதல்: 3 பேர் கைது Mar 24, 2025 ஆந்திரப் பிரதேசம் சென்னை Vellavedu ஷாஜகான் விக்னேஷ் ராஜ்குமார் ஆந்திரா: ஆந்திராவில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட 5 கிலோ கஞ்சாவை போலீஸ் பறிமுதல் செய்தது. கஞ்சாவை கடத்தி வந்ததாக ஷாஜகான் (21), விக்னேஷ் (32), ராஜ்குமார் (38) ஆகியோரை வெள்ளவேடு போலீசார் கைது செய்தது. The post 5 கிலோ கஞ்சா பறிமுதல்: 3 பேர் கைது appeared first on Dinakaran.
மாநகராட்சியின் பல்வகை பயன்பாட்டிற்காக ரூ.34.40 கோடி மதிப்பீட்டில் 64 புதிய வாகனங்களின் பயன்பாட்டினை கொடியசைத்துத் தொடங்கி வைத்தார் மேயர் ஆர்.பிரியா!
550 நபர்களுக்கு சமத்துவப் பொங்கல் பரிசுத் தொகுப்பினை வழங்கிய அமைச்சர் சேகர்பாபு மற்றும் மேயர் ஆர்.பிரியா
தமிழ்நாட்டை தொடர்ந்து புதுச்சேரியிலும் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.3,000 பொங்கல் பரிசுத் தொகை அறிவிப்பு!!
கனவுகளைச் சுமந்து கடல்களையும் – நிலங்களையும் கடந்த நம் தமிழ்ச்சொந்தங்களை தாய்நிலத்தில் வாழ்த்தினேன்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு
சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டத்தில் வழித்தடம் 4ல் ரூ.137 கோடியில் பணிகளை மேற்கொள்ள ஒப்பந்தம்..!!
ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் புகார் தரலாம்: போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையரகம்
தமிழ்நாடு அரசின் நடவடிக்கையை பாராட்டி வீடியோ வெளியிட்டுள்ள ஆனந்த் மகிந்திராவுக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி!