நாடு முழுவதும் போலி வாக்காளர்களை நீக்கவும், பல தசாப்தங்களாக நிலவும் பிரச்னையை மூன்று மாதங்களுக்குள் முடிவுக்குக் கொண்டுவரவும் தேர்தல் ஆணையம் தீர்மானித்துள்ளது. மாநில தலைமை தேர்தல் அதிகாரிகள், மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மற்றும் தேர்தல் அதிகாரிகள் உட்பட கிட்டத்தட்ட 5,000 தேர்தல் அதிகாரிகள் மார்ச் 31 ம் தேதிக்குள் அரசியல் கட்சிகளுடன் கூட்டங்களை நடத்துவார்கள். வாக்காளர் பட்டியல்-ஆதார் இணைப்பு குறித்து இந்திய தனித்துவ அடையாள ஆணையம் மற்றும் தேர்தல் ஆணைய நிபுணர்களுக்கு இடையேயான ஆலோசனைகள் விரைவில் தொடங்கும் .
The post பிறப்பு, இறப்பு பதிவு அதிகாரிகளுடன் இணைந்து வாக்காளர் பட்டியல் புதுப்பிப்பு: தேர்தல் ஆணையம் அறிக்கை appeared first on Dinakaran.