தமிழகம் ஆட்டோவில் கடத்தி வரப்பட்ட 400 நட்சத்திர ஆமைகள் பறிமுதல் Mar 20, 2025 சென்னை சென்னை ரிசர்வ் வங்கி யாசின் Thiruvallikeni Ad சென்னை : சென்னை ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை அருகே ஆட்டோவில் கடத்தி வரப்பட்ட 400 நட்சத்திர ஆமைகள் பறிமுதல் செய்யப்பட்டன. ஆமைகளை கடத்தி வந்ததாக திருவல்லிக்கேணியைச் சேர்ந்த யாசின் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். The post ஆட்டோவில் கடத்தி வரப்பட்ட 400 நட்சத்திர ஆமைகள் பறிமுதல் appeared first on Dinakaran.
தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கையை 25 ஆண்டுகள் ஒத்திவைக்க வலியுறுத்தி கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்தில் தீர்மானம்!!
தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற கூட்டு நடவடிக்கை குழு ஆலோசனை நிறைவு!!
1971ம் ஆண்டு மக்கள் தொகை கணக்குப்படியே தொகுதி மறுவரையறை செய்ய வேண்டும் : துணை முதல்வர் உதயநிதி கோரிக்கை!!
திருப்பத்தூர் மாவட்டத்தில் கருந்தலைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்த ஒட்டுண்ணி, வேளாண் அறிவியல் மையம் அமைக்க வேண்டும்
தொகுதி மறுசீரமைப்பு குறித்து தெளிவுபடுத்த வேண்டியது ஒன்றிய அரசின் கடமை: கேரள முதல்வர் பினராயி விஜயன் உறுதி
தொகுதி மறுசீரமைப்பால் நாடாளுமன்றத்தில் நமது பிரதிநிதித்துவத்தை இழக்க நேரிடும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்