இந்தியா அமிர்தசரஸ் பொற்கோயிலில் தாக்குதல்: 5 பேர் காயம் Mar 14, 2025 அமிர்தசரஸ் தங்கம்மன் கோயில் பஞ்சாப் கோல்டன் கோயில் அமிர்தசரஸ் தின மலர் பஞ்சாப்: அமிர்தசரஸில் உள்ள பொற்கோயில் வளாகத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் 5 பக்தர்கள் காயம் அடைந்துள்ளனர். பக்தர்களை தாக்கிய நபரையும் அவரது உதவியாளரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். The post அமிர்தசரஸ் பொற்கோயிலில் தாக்குதல்: 5 பேர் காயம் appeared first on Dinakaran.
ஜனநாயக அமைப்புகளை பாதுகாக்க போராடுவோம்ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆதரவு வாக்காளர்களை நீக்க பாஜ சதி: காங். குற்றச்சாட்டு
தமிழில் வாழ்த்து தெரிவித்து டெல்லியில் பொங்கல் திருநாளை கொண்டாடினார் பிரதமர் மோடி: உலகளாவிய விழாவாக உருவெடுத்துள்ளதாக புகழாரம்
அரியானா பாஜக அரசு உத்தரவு; ‘ஹரிஜன்’, ‘கிரிஜன்’ வார்த்தைகளுக்கு தடை: ஆவணங்களில் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கை
குடிநீரில் கழிவுநீர் கலந்து 23 பேர் பலி; ஒன்றியம், மாநிலம், மாநகராட்சியில் பாஜக ஆட்சியில் இருந்து என்ன பயன்?: சொந்தக் கட்சியை விளாசிய சுமித்ரா மகாஜன்
எதிர்கட்சிகள் கடுமையாக விமர்சிக்கும் நிலையில் 100 நாள் வேலை திட்டம் ‘ஊழலின் கடல்’: ஒன்றிய அமைச்சர் சர்ச்சை கருத்து