இதில் பெரும்பாலானோருக்கு அதிகளவில் மீன்கள் சிக்கியது. 1 கிலோ முதல் 4 கிலோ வரை எடை கொண்ட கட்லா, விரால், ரோகு, கெண்டை, குறவை உள்ளிட்ட மீன்கள் சிக்கியது. குளவாய்ப்பட்டி கருங்குளத்தில் நேற்று முன்தினம் நடந்த மீன்பிடி திருவிழாவில் பொதுமக்களுக்கு அதிகளவில் மீன்கள் சிக்கவில்லை. இந்நிலையில் 2 ஆண்டுகளுக்கு பிறகு பெரியகுளத்தில் இன்று நடந்த மீன்பிடி திருவிழாவில் அதிகளவில் மீன்கள் சிக்கியதால் மக்கள் மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினர்.
The post விராலிமலை குறிச்சிப்பட்டி பெரியகுளத்தில் மீன்பிடி திருவிழா appeared first on Dinakaran.
