இந்தியா அந்தமான்-நிகோபர் தீவுகளில் நிலநடுக்கம்: இந்தியாவுக்கு சுனாமி எச்சரிக்கை இல்லை Mar 12, 2025 பூகம்பம் அந்தமான் நிக்கோபார் தீவுகள் இந்தியா போர்ட் பிளேர் நிகோபார் தீவு தின மலர் போர்ட் பிளேர்: அந்தமான்-நிகோபர் தீவுகளில் நிலநடுக்கம் இந்தியாவுக்கு சுனாமி எச்சரிக்கை எதுவும் கிடையாது. நிகோபர் தீவு பகுதிகளில் முற்பகல் 11.12 மணிக்கு பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 5.6 ஆக பதிவாகியுள்ளது. The post அந்தமான்-நிகோபர் தீவுகளில் நிலநடுக்கம்: இந்தியாவுக்கு சுனாமி எச்சரிக்கை இல்லை appeared first on Dinakaran.
சந்தேக நிழலில் இருக்கிறார் நடிகை பலாத்கார வழக்கில் தீர்ப்பு வழங்க நீதிபதிக்கு தகுதி இல்லை: கேரள அரசுக்கு சட்டத்துறை இயக்குனர் பரபரப்பு அறிக்கை
கட்டுக்கட்டாக பணம் சிக்கிய விவகாரம் நீதிபதி யஷ்வந்த் வர்மா கோரிக்கை நிராகரிப்பு: உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பு ஒத்திவைப்பு
மேற்குவங்கத்தில் தேர்தல் நெருங்கும் நேரத்தில் பரபரப்பு ஐ பேக் நிறுவனத்தில் அமலாக்கத்துறை ரெய்டு: திரிணாமுல் வேட்பாளர் பட்டியல், தேர்தல் வியூகங்கள் பறிமுதல்? உள்ளே புகுந்து முக்கிய ஆவணங்களை எடுத்துச்சென்ற முதல்வர் மம்தா
வங்கதேச பிரிமியர் லீக்கில் இருந்து இந்திய பெண் வர்ணனையாளர் விலகல்: எனக்கு தேசமே முதன்மையானது என பதிவு
பாஜக அதன் கூட்டணி கட்சிகளுக்கு 56 தொகுதிகள், 3 அமைச்சர் பதவிகளை கேட்கும் அமித்ஷா: எடப்பாடி பழனிசாமி அதிர்ச்சி