தொடர்ந்து நான்கரை ஏக்கர் பரப்பளவில் ரூ.15 கோடியே 69 லட்சத்தில் நவீன அம்சங்களுடன் உலக தரத்தில் திறந்தவெளி அருங்காட்சியகம் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இதனிடையே பார்வையாளர்கள் வருகையால் இப்பணிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றன. எனவே பணிகள் முடிவடையும் வரை திறந்தவெளி அருங்காட்சியகத்தை பார்வையிட இன்று முதல் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என தொல்லியல் துறை அறிவித்தது.
The post கீழடி திறந்தவெளி அருங்காட்சியகத்தை பார்வையிட தடை appeared first on Dinakaran.
