காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதற்கான ஆயத்தப் பணிகள் நிறைவு : முதலமைச்சர் சித்தராமையா அறிவிப்பு

பெங்களூரு :காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதற்கான ஆயத்தப் பணிகள் நிறைவு என கர்நாடக சட்டப்பேரவையில் முதலமைச்சர் சித்தராமையா அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மத்திய அரசிடம் உரிய அனுமதி கிடைத்ததும் மேகதாது அணைக்கான பணிகள் தொடங்கும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

The post காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதற்கான ஆயத்தப் பணிகள் நிறைவு : முதலமைச்சர் சித்தராமையா அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: