பிரதமர் மோடி தலைமையில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அருமையான பட்ஜெட் தந்துள்ளார். நடுத்தர வர்க்கம், குறு சிறு தொழில் நிறுவனங்கள், விவசாயிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. 2026 பாஜக தமிழ்நாட்டில் வெற்றியுடன் தொடங்கும். மக்கள் விரோத திமுக ஆட்சியை அகற்ற வேண்டிய நேரம் இது. தமிழகத்தில் உருவாகும் பாஜக ஆட்சி புது உகத்தை ஏற்படுத்தும். விகிதாசார அடிப்படையில் செய்யப்படும் தொகுதி மறுவரையறையில் தமிழ்நாட்டில் ஒரு தொகுதி கூட குறையாது. தமிழ் மக்கள் வளர்ச்சி, பண்பாட்டிற்கு உழைக்கும் பிரதமர் மோடியின் திட்டங்களை மக்களிடம் சேர்க்க வேண்டும். என்றார்.
The post விகிதாசார அடிப்படையில் செய்யப்படும் தொகுதி மறுவரையறையில் தமிழ்நாட்டில் ஒரு தொகுதி கூட குறையாது: ஒன்றிய அமைச்சர் அமித்ஷா பேச்சு! appeared first on Dinakaran.
