தமிழகம் பாலியல் குற்றங்களுக்கு கடும் தண்டனை வழங்குக: எடப்பாடி பழனிசாமி Feb 24, 2025 எடப்பாடி பழனிசாமி சென்னை பொது செயலாளர் சென்னை: பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். ஒரு சில ஆசிரியர்களின் செயல் ஒட்டுமொத்த ஆசிரியர்களுக்கும் அவப்பெயரை ஏற்படுத்துகிறது என அவர் தெரிவித்தார். The post பாலியல் குற்றங்களுக்கு கடும் தண்டனை வழங்குக: எடப்பாடி பழனிசாமி appeared first on Dinakaran.
தெலுங்கு, கன்னட மொழி பேசும் திராவிட உடன்பிறப்புகள் அனைவருக்கும் உளம் நிறைந்த உகாதி நல்வாழ்த்துகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
தமிழ்நாட்டில் தேர்தல் நடைபெறும் ஏப்ரல் 23ம் தேதி ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்க தேர்தல் ஆணையம் உத்தரவு
இந்தி எழுத்து அழிப்புப் போராட்டத்தின்போது ரயில் முன் பாய்ந்த சிவா திலீபன், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
இந்தி எழுத்து அழிப்புப் போராட்டத்தின்போது ரயில் முன் பாய்ந்த சிவா திலீபன், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
உழவன் கணக்கு பார்த்தால் ஒரு படி நெல் கூட மிச்சப்படாது என்பதை உணர்ந்து திமுக தலைவர் விட்டுக் கொடுத்து செல்கிறார்: இந்தியா கூட்டணியில் ஒற்றுமை வேண்டும்
அதிகாரிகள் மனிதாபிமானத்துடன் நடந்து கொள்ள வேண்டும் வணிகர்கள் ரூ.2 லட்சம் வரை எடுத்து செல்ல அனுமதிக்கணும்: விக்கிரமராஜா பேட்டி
தமிழ்நாடு முழுவதும் சீமைக்கருவேல மரங்களை அகற்ற ஐகோர்ட் உத்தரவு: வைகோ தொடர்ந்த வழக்கில் ஐகோர்ட் கிளை உத்தரவு
பைக் விபத்தில் மூளைச்சாவு அடைந்த தினகரன் நிருபரின் உடல் உறுப்புகள் தானம்: கலெக்டர் தலைமையில் அரசு மரியாதை
திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றும் விவகாரம் இடைக்கால தடை உத்தரவு தொடர்பாக விளக்கம் கேட்பது என் வேலை அல்ல: தனி நீதிபதி கருத்து