இந்தியாவிலேயே தமிழக சிறைத்துறைத்தான் முதலிடத்தில் உள்ளது: துணை முதலமைச்சர் உதயநிதி பெருமிதம்

சென்னை : “சிறையை தண்டனைக்கான இடமாக பார்க்கவில்லை; சீர்திருத்தத்திற்கான இடமாகத்தான் பார்க்கிறோம்” என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். முன்னாள் சிறைவாசிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் விழாவில் துணை முதல்வர் உதயநிதி பேசுகையில், “நாட்டிலேயே சிறை மீண்டோருக்கான நலச்சங்கம் தமிழ்நாட்டில்தான் உள்ளது. இந்தியாவிலேயே தமிழக சிறைத்துறைத்தான் முதலிடத்தில் உள்ளது,”இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

The post இந்தியாவிலேயே தமிழக சிறைத்துறைத்தான் முதலிடத்தில் உள்ளது: துணை முதலமைச்சர் உதயநிதி பெருமிதம் appeared first on Dinakaran.

Related Stories: