மொத்த ஸ்மார்ட் போன்கள் ஏற்றுமதியில் ஐபோன்கள் மட்டுமே 70% ஆகும், சாம்சங் ஸ்மார்ட் போன்கள் பங்கு 20% ஆகும். ஏற்றுமதி செய்யும் ஐபோன்களில் 50% தமிழ்நாட்டில் உள்ள ஃபாக்ஸ்கான் நிறுவனமும், 12% பெகட்ரான் நிறுவனமும். கர்நாடகத்தில் உள்ள டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் வசமுள்ள விஸ்ட்ரான் ஆலையில் 22% ஐபோன்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. 2023 ஏப்ரல்-ஜனவரி வரையிலான 10 மாதத்தில் ரூ.99,120 கோடியாக இருந்த ஸ்மார்ட் போன் ஏற்றுமதி 2024 ல் 55% அதிகரித்துள்ளது.
The post 2024 ஏப்.-2025 ஜன. வரை 10 மாதங்களில் ரூ.1.55 லட்சம் கோடி மதிப்புள்ள ஸ்மார்ட் போன்களை ஏற்றுமதி செய்தது இந்தியா..!! appeared first on Dinakaran.
