இந்நிலையில் அகமது படேலின் மகனான பைசல் படேல் எக்ஸ் தள பதிவில், ‘‘மிகுந்த வலி மற்றும் வேதனையுடன் காங்கிரஸ் கட்சியில் பணி செய்வதை நிறுத்த முடிவு செய்துள்ளேன். எனது தந்தை தனது வாழ்நாள் முழுவதும் நாடு, கட்சி மற்றும் காந்தி குடும்பத்துக்காக உழைத்தார். நான் அவரது அடிச்சுவடுகளை பின்பற்ற முயற்சித்தேன். ஆனால் ஒவ்வொரு அடியிலும் மறுக்கப்பட்டது. நான் மனிதகுலத்திற்காக தொடர்ந்து பணியாற்றுவேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
The post காங். கட்சிக்காக பணியாற்ற மாட்டேன்: மூத்த தலைவர் அகமது படேலின் மகன் திட்டவட்டம் appeared first on Dinakaran.
