பொள்ளாச்சி நகராட்சி பகுதியில் 1 முதல் 19 வயது வரையிலானவர்கள் மற்றும் 20 முதல் 30வயதுடைய பெண்களுக்கு என மொத்தம் 33,093 பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்க நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இதில் நேற்று முன்தினம் நடைபெற்ற சிறப்பு முகாமில், 31,792 பேருக்கு என 96 சதவீதம் பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
The post பொள்ளாச்சி நகராட்சி பகுதியில் 31,792 பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரை வினியோகம் appeared first on Dinakaran.
