இதுகுறித்து சிறுமியின் தாய் கவிதாவிற்கு இந்த விஷயம் தெரிய வரவே சிறுமிக்கு கருவை கலைக்கும் மாத்திரையை வாங்கிக் கொடுத்ததாக கூறப்படுகிறது. இதில் சிறுமிக்கு கடும் வயிற்றுவலி ஏற்பட்டு நேற்று முன்தினம் ஆர்எஸ்ஆர்எம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இதுகுறித்து மருத்துவமனை சார்பில் எம்கேபி நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விசாரித்து, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post கருவை கலைத்ததால் 16 வயது சிறுமிக்கு உடல்நிலை பாதிப்பு: போலீசார் விசாரணை appeared first on Dinakaran.
