என் அம்மா ராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்ட லாரி ஓட்டுனர் வசீம் கான் குடும்பத்தினரை சந்திப்பதற்காக சோப்பூர் செல்வதற்கு திட்டமிட்டு இருந்தார். எங்களது வீட்டின் கதவுகள் மூடப்பட்டு இருக்கின்றது. நாங்கள் வெளியே செல்வதற்கு கூட அனுமதி மறுக்கப்படுகின்றது. தேர்தலுக்கு பிறகு காஷ்மீில் எதுவும் மாறவில்லை. இப்போது பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் கூறுவது கூட குற்றமாக்கப்படுகின்றது’ என்று குறிப்பிட்டு இருந்தார்.
The post ஜம்மு காஷ்மீரில் மெகபூபா முப்தியும், மகளும் வீட்டுச்சிறையில் அடைப்பா? appeared first on Dinakaran.
