இந்நிலையில் தலைநகர் போபாலிலும் தற்போது பிச்சை எடுக்க, கொடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து போபால் மாவட்ட கலெக்டர் கவுஷ்லேந்திர விக்ரம் சிங் வௌியிட்டுள்ள அறிவிப்பில், “போபாலில் சாலைகள், போக்குவரத்து சிக்னல்கள் உள்ளிட்ட பொது இடங்களில் பிச்சை எடுப்பதற்கு தடை விதிக்கப்படுகிறது. அதேபோல் அவர்களுக்கு பிச்சை தருவதும் தடை செய்யப்படுகிறது. தடையை மீறி பிச்சை எடுப்பவர்கள், தருபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்” என எச்சரித்துள்ளார்.
The post போபாலில் பிச்சை எடுக்க, கொடுக்க தடை appeared first on Dinakaran.
