வாக்குவாதம் முற்றியதை தொடர்ந்து கோபமடைந்த அவர் தான் வைத்திருந்த உரிமம் பெற்ற துப்பாக்கியால் தனது மகனை சுட்டுக்கொன்றார். இது குறித்த தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் மங்கள் மாளவியாவை காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post பண விவகாரம் தொடர்பாக பிரச்னை மகனை சுட்டுக்கொன்ற பாஜ எம்எல்ஏவின் சகோதரர் appeared first on Dinakaran.
