குறிப்பாக, பள்ளி மாணவ, மாணவிகள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். எனவே சுரங்கப்பாதையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று சென்னை மாநகராட்சி மற்றும் திருவொற்றியூர் மண்டல அதிகாரிகளுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post திருவொற்றியூர் மாணிக்கம் நகரில் ரயில்வே சுரங்கப்பாதை சாலை சேதம்: மாணவ, மாணவிகள் தவிப்பு appeared first on Dinakaran.
