பெரியார் நகர் வளைவு அருகே வந்தபோது அமைச்சர் சு.முத்துசாமியின் கார் மற்றும் அவரை பின் தொடர்ந்து வந்த திமுக விவசாய அணியின் இணை செயலாளர் குறிஞ்சி சிவக்குமார் ஆகியோரின் காரை தேர்தல் பறக்கும் படையினர் தடுத்து நிறுத்தி திடீர் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனைக்கு அமைச்சரும், திமுக நிர்வாகிகளும் முழு ஒத்துழைப்பு அளித்தனர். காரில் பணமோ, பரிசு பொருட்களோ இல்லாததால் பறக்கும் படையினர் காரை தொடர்ந்து செல்ல அனுமதித்தனர்.
The post அமைச்சர் முத்துசாமி காரில் பறக்கும் படை சோதனை appeared first on Dinakaran.
