காரை விட்டு இறங்கமுடியாமல் தவித்த சிபி தீயில் சிக்கி உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த தகவலின் பேரில் தொடுப்புழா தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து பலமணி நேரம் போராடி தீயை அணைத்தனர். பின்னர் சிபி உடலை மீட்டு களமச்சேரி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து தொடுப்புழா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post ஓடும் காரில் பயங்கர தீ; வங்கி மேலாளர் கருகி பலி appeared first on Dinakaran.
