காலை 5:15 மணிக்கு ஆருத்ரா தரிசன சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளும் நடராஜருக்கு திருவிழா தீபாராதனை நடைபெறும். அதனை தொடர்ந்து காலை 10 மணிக்கு மேல் ஸ்ரீநடராஜர் பஞ்சமூர்த்திகளுடன் வீதியுலாவை நடைபெற்று பின் பகல் 12 மணிக்கு தீர்த்தவாரி, இரவு 7:30 மணிக்கு ஊஞ்சல் நலுங்கு வைபவத்தை தொடர்ந்து சுவாமி அம்பாள் வீதியுலா நடைபெறும் என திருக்கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் செய்துள்ளது.
The post ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு நாளை (திங்கள் கிழமை) ராமேஸ்வரம் கோயில் நடை அதிகாலை 2 மணிக்கு திறப்பு. appeared first on Dinakaran.
