தமிழகம் ஈரோட்டில் 2வது நாளாக கள ஆய்வு மேற்கொண்டு வருகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!! Dec 20, 2024 முதல் அமைச்சர் எரோட்டோ கே. ஸ்டாலின் ஈரோடு சூரிய சட்டமன்ற உறுப்பினர் ஈரோடு: ஈரோட்டில் 2வது நாளாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கள ஆய்வு மேற்கொண்டு வருகிறார். ஈரோடு அடுத்த சோலாரில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற உள்ளது. அங்கு வழிநெடுகிலும் மக்கள் திரண்டு முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். The post ஈரோட்டில் 2வது நாளாக கள ஆய்வு மேற்கொண்டு வருகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!! appeared first on Dinakaran.
கோவையில் ரூ.9.67 கோடி மதிப்பிலான சர்வதேச ஹாக்கி மைதானத்தை திறந்து வைத்தார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!!
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு காரமடை அரங்கநாத சுவாமி கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு: கோவிந்தா கோஷத்துடன் பக்தர்கள் பரவசம்
தொன்மை, கலாச்சாரமிக்கது என்பதால் வட இந்திய மாணவர்கள் தமிழ் மொழி கற்கின்றனர்: ஒன்றிய கல்வி அமைச்சர் ஒப்புதல்
வரைவு வாக்காளர் பட்டியலில் பெருங்குழப்பம் ஓபிஎஸ்சின் போடி தொகுதியில் ஒரே முகவரியில் 93 வாக்காளர்கள்: பொதுமக்கள் அதிர்ச்சி
மோகினி அலங்காரத்தில் காட்சியளித்த நம்பெருமாள் ஸ்ரீரங்கத்தில் அதிகாலை சொர்க்கவாசல் திறப்பு: ‘ரங்கா ரங்கா’ கோஷம் முழங்க பக்தர்கள் பரவசம்