தமிழகம் விருத்தாசலம் மணிமுத்தாற்றில் மூழ்கி கூலித்தொழிலாளி உயிரிழப்பு Dec 14, 2024 கூலியாளாக மணிமுத்தாறு விருத்தாச்சலம் கடலூர் தொழிலாளி குமார் குமார் கடலூர்: விருத்தாசலம் மணிமுத்தாற்றில் மூழ்கி கூலித்தொழிலாளி குமார் (49) உயிரிழந்தார். ஆற்றில் மூழ்கி உயிரிழந்த குமாரின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தது. போலிஸ். The post விருத்தாசலம் மணிமுத்தாற்றில் மூழ்கி கூலித்தொழிலாளி உயிரிழப்பு appeared first on Dinakaran.
பொங்கல் விடுமுறை காரணமாக, வாக்காளர் பெயர் சேர்க்கை படிவங்களை சமர்பிக்க அவகாசம் வேண்டும்: பெ.சண்முகம் வலியுறுத்தல்
கடல் நம்மை பிரித்தாலும் மொழியும், இனமும் நம்மை உணர்வால் இணைக்கிறது: அயலக தமிழர் விழாவில் முதலமைச்சர் உரை
தமிழ்நாட்டில் மட்டுமல்ல வெளிநாடுகளிலும் தமிழ் வளர்ச்சிக்கான திட்டங்களை வகுத்து வருகிறோம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை