இந்த சீதோஷ்ண நிலையால் நேற்று வார விடுமுறை நாளிலும் சுற்றுலாப்பயணிகளின் வருகை வழக்கத்தை விட குறைவாகவே இருந்தது.இதனால் சுற்றுலா இடங்கள் அனைத்தும் வெறிச்சோடி காணப்படுகிறது. மேலும் பெஞ்சல் புயல் காரணமாகவும் தமிழகத்தின் வடக்கு மாவட்டங்களிலிருந்து சுற்றுலாப்பயணிகள் வருகை குறைந்துள்ளது. அதேநேரம் கொடைக்கானல் வந்துள்ள வடமாநில புதுமண தம்பதியினர் கப்பிள்ஸ் சீசனை வெகுவாக அனுபவித்து வருகின்றனர்.
The post கடுங்குளிர், சாரல் வெறிச்சோடியது கொடைக்கானல் appeared first on Dinakaran.
