வடகிழக்கு பருவமழை இன்று காலை வரை கூடுதலாக பெய்துள்ளது

சென்னை: சென்னையில் வடகிழக்கு பருவமழை இன்று காலை வரை இயல்பை விட 59% கூடுதலாகவும், தமிழ்நாட்டில் 46% கூடுதலாகவும் பெய்துள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது

The post வடகிழக்கு பருவமழை இன்று காலை வரை கூடுதலாக பெய்துள்ளது appeared first on Dinakaran.

Related Stories: