ஒடிசா துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்..!!

ஒடிசா: டாணா புயல் நாளை கரையை கடக்கவுள்ள நிலையில் ஒடிசா, மேற்குவங்க துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம் செய்யப்பட்டுள்ளது. ஒடிசாவின் 3 துறைமுகங்களில் 10-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு, ஒரு துறைமுகத்தில் 8-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. மேற்கு வங்கத்தின் 3 துறைமுகங்களில் 9-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது.

The post ஒடிசா துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்..!! appeared first on Dinakaran.

Related Stories: