செயலாளர் நியமனம்

போச்சம்பள்ளி, அக்.23: தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின், மாநில கொள்கை விளக்க செயலாளராக, மத்தூர் சுரேஷ் நியமிக்கப்பட்டு உள்ளார். மாநில செயற்குழு கூட்டத்தில், மாநில பொது செயலாளர் தியோடர் ராபின்சன், இந்த அறிவிப்பை வெளியிட்டார். கொள்கை விளக்க செயலாளராக நியமித்த சுரேசுக்கு, மாநில தலைவர் அண்ணாதுரை, மாநில பொருளாளர் அம்மை கணேசன், துணை பொது செயலாளர் ரவி, மூத்தோர் அணி அமைப்பாளர் இருதயராசன், வெளியீட்டு செயலாளர் காசிநாதன், மற்றும் நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

The post செயலாளர் நியமனம் appeared first on Dinakaran.

Related Stories: