நிகழ்ச்சியில் எல்லாபுரம் வடக்கு ஒன்றிய திமுக செயலாளரும், தலைமை செயற்குழு உறுப்பினருமான பி.ஜெ.மூர்த்தி, ஒன்றியக்குழு பெருந்தலைவர் வடமதுரை ரமேஷ், ஊராட்சி தலைவர் காயத்ரி கோதண்டன், மாவட்ட கவுன்சிலர் சித்ரா முனுசாமி, மாவட்ட வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் சீனிவாசன், வடமதுரை ஒன்றிய கவுன்சிலர் ஜமுனா அப்புன், முரளி, கல்பட்டு வெங்கடேசன், பார்த்திபன், ஹரி, சிலம்பரசன் உட்பட பலர் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஊராட்சி மன்ற துணை தலைவர் பாக்கியலட்சுமி ரமேஷ், நித்தியானந்தன் சாந்தி, கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.
நிகழ்வின் நிறைவாக ஸ்ரீவிநாயகர், ஸ்ரீவள்ளி தேவசேனா, சுப்பிரமணியர் திருவீதி உலா நடைபெற்றது. இதில் கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன், நடிகர் சம்பத், பொதுக்குழு உறுப்பினர் மாதர்பாக்கம் குணசேகரன், ஒன்றியக்குழு தலைவர் சிவக்குமார், ஊராட்சி மன்ற தலைவர் லாரன்ஸ், மாவட்ட இலக்கிய அணி நிர்வாகி தண்டலம் கிருஷ்ணமூர்த்தி, ஒன்றிய துணைச் செயலாளர் மங்கலம் சுரேஷ், தட்டம்பேடு முன்னாள் ஊராட்சி தலைவர் முரளி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த கிராமப்புற மக்கள் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
The post பெரியபாளையம், கும்மிடிப்பூண்டி கோயில்களில் கும்பாபிஷேக விழா கோலாகலம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு appeared first on Dinakaran.