மகாராஷ்டிராவில் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து

நாக்பூர்: மும்பையின் சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்தில் இருந்து கொல்கத்தா நோக்கி ஷாலிமர் குர்லா எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று மதியம் சென்று கொண்டிருந்தது. பிற்பகல் 2 மணிக்கு இத்வாரி கோட்டத்தில் இருந்து கலாம்னா தடத்தில் செல்ல ரயில் கடக்க முயன்றபோது இரண்டு பெட்டிகள் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

The post மகாராஷ்டிராவில் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து appeared first on Dinakaran.

Related Stories: