விபசாரம்; 2 இளம்பெண்கள் கைது

கோவை, அக். 22: கோவை சித்ரா லட்சுமி பாய் நகரில் உள்ள ஒரு வீட்டில் அழகிகளை வைத்து விபசாரம் நடைபெறுவதாக பீளமேடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், நேற்று முன்தினம் போலீசார் அங்கு சென்று சோதனை நடத்தினர். அங்கு இளம்பெண்களை தங்க வைத்து விபசாரம் நடந்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் விபசாரம் நடத்திய மேற்கு வங்காம் மற்றும் அசாமை சேர்ந்த இரு பெண்களை கைது செய்தனர்.

The post விபசாரம்; 2 இளம்பெண்கள் கைது appeared first on Dinakaran.

Related Stories: