ஆந்திராவில் வயிற்றுப்போக்கால் 8 பேர் உயிரிழப்பு: 100-க்கும் மேற்பட்டோருக்கு சிகிச்சை

அமராவதி: ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டம் சிப்புருபள்ளி தொகுதி குர்லா கிராமத்தில் வயிற்றுப்போக்கால் 8 பேர் உயிரிழந்தனர். டயரியா பாதிப்பால் 100-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகின்றனர். மருத்துவமனையில் போதிய இடம் இல்லாததால் அங்குள்ள அரசு பள்ளியில் தங்க வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

The post ஆந்திராவில் வயிற்றுப்போக்கால் 8 பேர் உயிரிழப்பு: 100-க்கும் மேற்பட்டோருக்கு சிகிச்சை appeared first on Dinakaran.

Related Stories: