சொல்லிட்டாங்க…

* இந்தியா போன்ற பல்வேறு மொழிகள் பேசும் நாட்டில் ‘இந்தி மாதம்’ கொண்டாடப்படுவது, பிற மொழிகளை சிறுமைப்படுத்தும் முயற்சியாகவே பார்க்கப்படுகிறது. தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்

* ஜெயலலிதா மறைவிற்கு பின், துரோகம் உள்ளே நுழைந்ததன் விளைவாக, அதர்மங்கள் அதிகரித்து துரோக செயல்கள் தாண்டவமாடி, அதிமுக அதலபாதாளத்திற்கு சென்றுவிட்டது. முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்

The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.

Related Stories: