சென்னை: முரசொலி செல்வத்தின் மறைவு செய்தி என் மனதை உலுக்கியது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இரங்கல் தெரிவித்துள்ளார். மெல்லியக் குரலில் பேசி எல்லோரிடமும் அன்பாக பழகக்கூடியவர் முரசொலி செல்வம். முரசொலி செல்வம் என்னிடம் எப்போதும் அன்பாக இருப்பார் என அவர் கூறியுள்ளார்.