மதுரை வாடிப்பட்டி அரசு பள்ளியில் மயங்கி விழுந்த +2 மாணவி உயிரிழப்பு!!

மதுரை: மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அரசு பெண்கள் பள்ளிக்கு வந்த +2 மாணவி திடீரென மயங்கி விழுந்துள்ளார். கட்டக்குளம் கிராமத்தைச் சேர்ந்த ஆனந்தி வயது (17) காலை பள்ளிக்கு வந்த நிலையில் திடீரென மயக்கமடைந்துள்ளார். மாணவியை வாடிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது, அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

 

The post மதுரை வாடிப்பட்டி அரசு பள்ளியில் மயங்கி விழுந்த +2 மாணவி உயிரிழப்பு!! appeared first on Dinakaran.

Related Stories: