தமிழகம் ரத்தன் டாடா மறைவு நாட்டுக்கே பேரிழப்பாகும்: எடப்பாடி பழனிசாமி இரங்கல்..!! Oct 10, 2024 ரத்தன் டாடா எடப்பாடி பழனிசாமி சென்னை அஇஅதிமுக பொதுச்செயலர் சென்னை: ரத்தன் டாடா மறைவு நாட்டுக்கே பேரிழப்பாகும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். தனது தொழில் நேர்மையாலும் வள்ளல் தன்மையாலும் சமூக சேவையாலும் பலருக்கு முன்மாதிரியாக திகழ்ந்தவர் என்றும் தெரிவித்தார். The post ரத்தன் டாடா மறைவு நாட்டுக்கே பேரிழப்பாகும்: எடப்பாடி பழனிசாமி இரங்கல்..!! appeared first on Dinakaran.
பெண்கள் பணிபுரியும் அனைத்து நிறுவனங்களிலும் புகார் குழு அமைக்க வேண்டும்: சென்னை மாவட்ட ஆட்சியர் உத்தரவு!!
நான் சாய்வதற்கு கிடைத்த கடைசி தோளை இழந்து நிற்கிறேன்: முரசொலி செல்வத்தின் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
தனது பெயரில் பேஸ்புக்கில் போலி கணக்கு தொடங்கி மர்ம நபர்கள் பணமோசடி விளம்பரம்: பாடகி சித்ரா எச்சரிக்கை