தமிழகம் உடுமலை உதவி மின் பொறியாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை Oct 09, 2024 உடுமலை பொறியாளர் திருப்பூர் கொங்கல் நகர் மின்சார வாரியம் தின மலர் திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த கொங்கல் நகர் உதவி மின் பொறியாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை நடத்துகிறது. முறைகேடு புகார்கள் வந்த நிலையில் மின் வாரிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புச் சோதனை நடைபெறுகிறது. The post உடுமலை உதவி மின் பொறியாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை appeared first on Dinakaran.
புத்தாண்டை வரவேற்க புதிய அம்சங்கள்; சிவகாசியில் 2025ம் ஆண்டு காலண்டர் இறுதிக்கட்ட தயாரிப்பு பணி விறுவிறு: ‘கியூஆர் கோடு’ மூலம் எம்எல்ஏ தொகுதியை அறியலாம்
சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் ரூ.1 கோடியில் மேம்படுத்தவுள்ள புதிய திட்டப்பணிகளை ஆய்வு செய்தார் துணை முதல்வர் உதயநிதி
வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் படிப்படியாக வலுவிழக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்
சைதையில் இன்று மாலை திமுக சார்பில் 1500 குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகள்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்குகிறார்
இசை முரசு நாகூர் ஹனிபா நூற்றாண்டு நினைவுப் பூங்கா: முதல்வரை நேரில் சந்தித்து அவரது குடும்பத்தினர் நன்றி