தமிழகம் உடுமலை உதவி மின் பொறியாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை Oct 09, 2024 உடுமலை பொறியாளர் திருப்பூர் கொங்கல் நகர் மின்சார வாரியம் தின மலர் திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த கொங்கல் நகர் உதவி மின் பொறியாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை நடத்துகிறது. முறைகேடு புகார்கள் வந்த நிலையில் மின் வாரிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புச் சோதனை நடைபெறுகிறது. The post உடுமலை உதவி மின் பொறியாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை appeared first on Dinakaran.
இம்மானுவேல் சேகரனார் முன்னெடுத்த உரிமைப்போர் நமது சமூகநீதி முயற்சிகளுக்கு ஊக்கமளிக்கட்டும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
காய்கறி விலை உயர்வு எதிரொலி; பண்ணை பசுமை கடைகளில் குறைந்த விலையில் விற்பனை: தமிழ்நாடு அரசு நடவடிக்கைக்கு பொதுமக்கள் வரவேற்பு
காதல் திருமணமான 9 மாதத்தில் தனக்குத்தானே போதை ஊசி போட்டு கொண்ட வாலிபர் பலி: நண்பர்கள் கண்ணெதிரே பரிதாபம்
திருப்பூரில் வெடி விபத்தில் குழந்தை உள்பட 3 பேர் பலி: உரிமையாளர், நாட்டு வெடி தயாரித்தவர் கைது; 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு
ரூ.300 கோடி செலவில் பெருந்திட்ட வளாக பணிகள்: திருச்செந்தூர் முருகன் கோயிலில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆய்வு
என்னை இழிவு செய்வதாக நினைக்கும் அரசியல் முதிர்ச்சியற்றவர்களை கண்டு பரிதாபம் தான் வருகிறது: உதயநிதி ஸ்டாலின் பதிலடி
சாம்சங் தொழிற்சாலையில் சி.ஐ.டி.யூ தொழிற்சங்கத்தை பதிவு செய்வதில் என்ன சிக்கல்? : அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம்