தமிழ்நாட்டில் மாலை 4 மணிக்குள் 13 மாவட்டங்களில் மழை: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் மாலை 4 மணிக்குள் 13 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அரியலூர், பெரம்பலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, தூத்துக்குடி, ராமநாதபுரம், மதுரை, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும்.

The post தமிழ்நாட்டில் மாலை 4 மணிக்குள் 13 மாவட்டங்களில் மழை: வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: