டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில்களுக்கு பில்

ராணிப்பேட்டை : ராணிப்பேட்டை மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில்களுக்கு பில் வழங்கி விற்பனை தொடங்கியது. தமிழ்நாட்டில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டிலுக்கு பில்
வழங்கும் நடைமுறை செயல்படுத்தப்பட்டு வருகிறது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் 7 கடைகளில் சோதனை முறையில் செயல்படுத்தப்பட்டுள்ளது.

The post டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில்களுக்கு பில் appeared first on Dinakaran.

Related Stories: