தமிழகம் தமிழ்நாட்டில் பிற்பகல் 1 மணிக்குள் 3 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!! Oct 01, 2024 தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் சென்னை சென்னை வளிமண்டலவியல் திணைக்களம் தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் தென்காசி நெல்லை தூத்துக்குடி சென்னை: தமிழ்நாட்டில் பிற்பகல் 1 மணிக்குள் 3 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்காசி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்குள் மழை பெய்யும். The post தமிழ்நாட்டில் பிற்பகல் 1 மணிக்குள் 3 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!! appeared first on Dinakaran.
ஒரே உடலில் நூறாவதாரம் காட்டிய நுண்மாண் நுழைபுலக் கலைஞர்; தமிழ்நாட்டுக் கலைவெளியில் வந்துபோன கந்தர்வன்: சிவாஜி கணேசனின் 97 வது பிறந்த நாளை ஒட்டி வைரமுத்து வாழ்த்து
தனி மாவட்டத்திற்கு அச்சாரமாக பொள்ளாச்சி நகராட்சியை விரிவாக்கம் செய்ய நடவடிக்கை: 7 ஊராட்சிகளை இணைக்க முடிவு
நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் கும்பக்கரையில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் உற்சாகம்
பல சாலைகளில் குளம் போல் தண்ணீர் தேக்கம்; நெல்லை, தூத்துக்குடியில் இடி, மின்னலுடன் பலத்த மழை: காற்றால் 5 மணி நேரத்துக்கும் மேல் மின்சாரம் துண்டிப்பு, குடிநீர் விநியோகம் பாதிப்பு
1 முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு எண்ணும் எழுத்தும் 2ம் பருவ பயிற்சி புத்தகம் தயார்: பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கும் பணி மும்முரம்
கீழே விழுந்ததில் குழந்தை உள்பட தம்பதி காயம்; விபத்தில் சிக்கிய ‘பைக்’ ஆள் இல்லாமல் 100 மீட்டர் ஓடியது: சிசிடிவி காட்சி வைரல்
13 துறைகளில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளதாக ஒன்றிய அரசின் புள்ளி விவரம் தெரிவிக்கிறது: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
2024 செப்டம்பர் மாதத்தில் 92.77 லட்சம் பயணிகள் சென்னை மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர்: மெட்ரோ நிர்வாகம்
பொள்ளாச்சி சுற்று வட்டார கிராமங்களில் வடகிழக்கு பருவ மழையை எதிர்பார்க்கும் விவசாயிகள்: காய்கறி சாகுபடியில் தீவிரம்
குறைந்து வரும் கச்சா எண்ணெய் விலை: உயர்ந்துகொண்டே செல்லும் பெட்ரோல், டீசல் எண்ணெய் நிறுவனங்களின் லாப இலக்கு